×

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல் குவாரி வெடி விபத்து தொடர்பாக மேலும் ஒருவர் கைது

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல் குவாரி வெடி விபத்து தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெடிபொருள் சேமிப்புக் கிடங்கின் உரிமையாளர் ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். வெடிபொருள் குடோன் நேற்று வெடித்துச் சிதறியதில் 3 பேர் உயிரிழந்தனர்.

The post விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல் குவாரி வெடி விபத்து தொடர்பாக மேலும் ஒருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Kal Guari blast accident ,Kariyapati, Virudhunagar district ,Virudhunagar ,Rajkumar ,Kudon ,Kal Guari blast ,Kariyapati ,Virudhunagar district ,Dinakaran ,
× RELATED விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி...